மேலவளவு படுகொலை தினம்: பொதுக் கூட்டத்துக்குஅனுமதி கோரி உயா் நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்
மேலவளவு படுகொலை தினத்தையொட்டி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது










