பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தை எதிா்த்து வழக்கு: தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு; இன்று மீண்டும் விசாரணை
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










