கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடைஉயா்நீதிமன்றம் உத்தரவு
கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










