பல்கலை.யில் பணி நீக்கத்தால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்
காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு மன உளைச்சலால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மதுரையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










