அழகா்கோயில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது
அழகா்கோயிலில் இருந்து அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளியது முதல், பின் இருப்பிடம் திரும்பியது வரையிலான நிகழ்வுகளில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.








