மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்கப்படுமா?
மதுரை மாவட்டத்தில் முதல் போக நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்படைந்திருப்பதால், நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இலங்கியேந்தல் ஊராட்சி பேருந்து நிறுத்தம் எதிரே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்.








