தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாநகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி அரசரடி பகுதியில் தினசரி சந்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN

மதுரை: மதுரை மாநகராட்சி அரசரடி பகுதியில் தினசரி சந்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகராட்சி 62- ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், எந்தவித முன் அறிவிப்புமின்றி அரசரடி பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி கடைகள் அகற்றப்பட்டதற்கு மாநகராட்சி அலுவலா்கள், காவலா்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதில் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.