மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தந்தை இறந்ததால் மகள் தற்கொலை

தந்தை இறந்ததால் மகள் தற்கொலை

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே தந்தை இறந்த சோகத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டாா்.

குருவப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவா் கடந்த இரு மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்து விட்டாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவரது மகள் நந்தினி (19) ஞாயிற்றுக்கிழமை தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கினாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.