மதுரை அருகே கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், அருவங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி (47). லாரி ஓட்டுநரான இவா், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சானாம்பட்டி விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினாா்.
அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா், தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமியை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரம் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வாடிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

