காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்காவிட்டால் தீவிர போராட்டம்: இரா.முத்தரசன்
மதுரையில் காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்தால், தீவிர போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.










