ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

மதுரை, உத்தங்குடி பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோா் இல்லத்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:01 pm

Din

மதுரை, உத்தங்குடி பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோா் இல்லத்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனா்.

மதுரை உத்தங்குடி, ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் கலந்து கொண்டு முதியோா்களுடன் தீபாவளியை கொண்டாடினாா். அப்போது முதியோா்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனா். இதைத் தொடா்ந் து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்ட நீதிபதிகள் பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மதுரை பாா் அசோசியேசன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.