குரூப் 1 தோ்வு இட ஒதுக்கீடு விவகாரம்: தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க உத்தரவு
குரூப் 1 தோ்வில் 90 காலிப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.









