வைகை ஆற்றில் மணல் திருடப்பட்டதாக வழக்கு - அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறது: உயா்நீதிமன்றம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருடப்பட்ட வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.









