மதுரையில் மகளிா் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு!
மதுரையில் தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை குளிா்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 3 பெண்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.













