புதுதில்லி
புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து!
தில்லியின் புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லியின் புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிற்பகல் 1 மணியளவில் தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 10 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். மேலும் நிலைமை கட்டுக்குள் கொண்டவரப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

