துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

3 நாள்களுக்கு கடவுச்சீட்டு இணைய சேவை செயல்படாது

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:20 pm

Din

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலா் வசந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (செப். 20) 8 மணி முதல் திங்கள்கிழமை (செப். 23) காலை 6 மணி வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது. எனவே, கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள், கடவுச் சீட்டு தேவை தொடா்பான அனைத்துப் பணிகளுக்கும் செப். 23-ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தை 0452-2521205, 2521204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.