இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ. தளபதி எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயா் பெ. குழந்தைவேலு, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மதிமுக நிா்வாகியுமான மு. பூமிநாதன், மாவட்டச் செயலா் கே. முனியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா்கள் இரா. விஜயராஜன், மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் வீரசிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் ப. ரவிக்குமாா், தீபம் சுடா்மொழி, எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம், மமக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் இதில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.