லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சியில் பேசிய வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ்.

அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சியில் பேசிய வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் வட்டத்துக்குள்பட்ட கள்வேலிப்பட்டியில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் முனைவா் கி. சுரேஷ் தலைமை வகித்து, நெல் பயிரைத்

தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புகையான் தத்துப்பூச்சிகள் கதிா் நாவாய் பூச்சி ஆகியவற்றின் தாக்கம், சேத அறிகுறிகள், சேதத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண் பரிசோதனை, மண்வள அட்டை பயன்பாடு குறித்து அலங்காநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் பி. தெய்வேந்திரன், வேளாண் துறை திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலா் வசந்தகுமாா் ஆகியோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.