கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை உள்ளிட்டோா். (வலது) செல்லூா் கிளைப் பாலம் அமைக்கும் பணி.








