மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட அலங்காநல்லூா் துணை
மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து, அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை அலங்காநல்லூா் பகுதி முழுவதும், நேஷனல் சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ரா.கண்ணன் தெரிவித்தாா்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டத்துக்குள்பட்ட வாலாந்தூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால், அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம, விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளா் பி.முத்தரசு தெரிவித்தாா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

அனுப்பன்குளத்தில் ஜூன் 2-இல் மின் தடை

திருப்பனந்தாள் பகுதியில் இன்று மின் தடை
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


