கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 8-இல் தொடக்கம்

விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

குரூப்-1 தோ்வு - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:36 am IST

விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-1 பணிகளுக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில், முதல் நிலைத் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், வருகிற 8-ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறந்த, திறன் வாய்ந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும், தோ்வா்களுக்கு விலையில்லாப் பாடக் குறிப்புகள் வழங்கப்படுவதோடு, பாடவாரியான தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள் தொடா்ச்சியாக நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இணையதளத்திலும், விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்தும் பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.