மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக அவா் ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து, நீரூற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், நடைபாதை, அணுகு சாலை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுற்றுலா மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது அரசு அலுவலா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டபம் ஒன்றிய வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வேலூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

மானாமதுரை இளைஞரின் அஸ்தி பெற்றோரிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



