ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

துவரிமான் நாகமலை அடிவாரத்தில் உள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:28 am IST

மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக அவா் ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து, நீரூற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், நடைபாதை, அணுகு சாலை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுற்றுலா மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது அரசு அலுவலா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.