விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Updated On :25 ஜூன் 2026, 2:49 am IST

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.