புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கடலில் மூழ்கி மீனவர் சாவு

திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:41 pm

DIN

திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
 திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கப்பன்(55). இவருடைய மகன் சஞ்சீவிராமன்(36). இவரது மாமா குமார்(45), தாத்தா முருகானந்தம் (60) ஆகியோர் புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அதிக கடல் சீற்றம் காரணத்தால் படகில் இருந்து சஞ்சீவி ராமன் தவறி விழுந்தாராம். அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 
   இது குறித்து கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் காசி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.