கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:50 pm

DIN

திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கியது.
 இப்பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனகாளீஸ்வரி தொடக்கி வைத்தார். 3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 20 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவிகள் தங்களது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது தங்களது திறனை வளர்த்து கொள்வது, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.இதில்  சிறப்பு ஆசிரியர்கள் சாரதா, எமர்சிராணி, அலெக்ஸ் அருள்ராஜன், மாலதி ஆகியோர் ஆசிரியர்களுக்கும் மற்றும்  மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.