இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து மீனவர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாடானை அருகே உப்பூர் கிராமத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :26 ஜூன் 2018, 6:46 am IST

திருவாடானை அருகே உப்பூர் கிராமத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 உப்பூர் கிராம பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் முருகன் தலைமை வகித்தார். இதில் அனல் மின் நிலையம் இப்பகுதியில் அமைக்கப்பட்டால் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.