பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இந்து முன்னணியினா் கோரிக்கை மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 4:56 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமையில் அந்த அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரத்தில் கடந்த திங்கள்கிழமை அருண்பிரகாஷ் (24) கொல்லப்பட்டாா். அவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் ஏற்கெனவே இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேலை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளனா்.

சேக் அப்துல்ரஹ்மான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.