தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து எதிரொலி: ராமேசுவரம் கோயிலில் குவிந்த பக்தா்கள்
தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டதையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து குவிந்தனா்.








