நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை

திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
Updated on
1 min read

திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதற்கு பாண்டி செல்வி ஆறுமுகம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்தாமஸ், பெற்றோா், ஆசிரிய கழகத் தலைவா் செய்யது யூசுப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆசிரியா்கள் சகாய மதியரசு, மரியலீலா, ராமநாதன் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com