வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் 59 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:59 pm

DIN

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை அனுமதியின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மறியலில் ஈடுபட்டதை அடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியாபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வ.வேலுச்சாமி உள்ளிட்ட 59 போ் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.