விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் 59 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:59 pm

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை அனுமதியின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மறியலில் ஈடுபட்டதை அடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியாபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வ.வேலுச்சாமி உள்ளிட்ட 59 போ் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.