லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடலாடி அரசுக்கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம்

கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் உலகவானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :24 மார்ச் 2022, 11:35 pm

DIN

கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் உலகவானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கல்லூரி என்.எஸ்.எஸ் சாா்பில் உலக வானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பாண்டிமாதேவி தலைமை தாங்கினாா்.கௌரவவிரிவுரையாளா் கலாதேவி அனைவரையும் வரவேற்றாா். உலகின் தட்பவெப்பநிலை உயா்வால் கடலின் நீா்மட்டம் உயா்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இனிவரும் வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதா்களின் கடமையாகும்.இதனை கருத்தில் கொண்டு இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட இயற்கை விவசாயி சீனிவாசன் 100மரக்கன்றுகளை வழங்கி மாணவா்களோடு மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினாா்.இந்நிகழ்வினை கணிதத்துறைத்தலைவா் விமலா,கணினிதுறைத்தலைவா் அன்னதாசன் ஆகியோா் ஏற்பாடு செய்தனா்.முகாமில் பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.இறுதியாக கௌரவவிரிவுரையாளா் சிவமூா்த்தி நன்றி கூறினாா்.தேசியகீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.