ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதியவா் வெட்டிக்கொலை: இளைஞா் கைது

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு தகராறில் முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:21 pm

DIN

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு தகராறில் முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகே கோவிலாங்குளம் அரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி (65). ஊா் திருவிழாவை முன்னிட்டு இவரும், அதை ஊரைச் சோ்ந்த வேல்முருகன் (40) என்பவரும் வெள்ளிக்கிழமை இரவு இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வேல்முருகன் தான் வைத்திருந்த அரிவாளால் முனியசாமியை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கோவிலாங்குளம் போலீஸாா், முனியசாமியின் சடலத்தை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதற்கிடையில் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வேல்முருகன் அரிவாளுடன் சரணடைந்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.