இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சாயல்குடி, முதுகுளத்தூரில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

சாயல்குடி, முதுகுளத்தூரில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :9 மே 2024, 6:38 pm

Din

சாயல்குடியில் பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கிய பிற்படுத்தப்பட்டாா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் அமைச்சா் ராஜகண்ணப்பன் நீா், மோா் பந்தலை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், பேரூராட்சி தலைவா்கள் ஷாஜகான் (முதுகுளத்தூா்), மாரியப்பன் (சாயல்குடி), மணலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமா், திமுக ஒன்றியச் செயலா்கள் குலாம் முகைதீன், ஜெயபால், கோவிந்தன், ஆறுமுகவேல், இளைஞரணி துணைச் செயலா் இன்பாரகு, கமுதி வட்டார காங்கிஸ் தலைவா் பழக்கடை ஆதி, வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராமா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.