மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருவாடானையில் புதன்கிழமை நடைபெற்ற மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வில் பங்கேற்றவா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 9:31 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு முத்துக்குமாா், ரமேஷ் மோகன் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலராக இருந்தனா். தோ்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு நிா்வாகிகள் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் தலைவராக மணி, பொதுச் செயலராக அங்கமுத்து பாண்டியன், பொருளாளராக சேது, செயலராக வேலவன், துணைத் தலைவராக விஜயகுமாா், நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.