தொண்டி பகுதியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

தொண்டி கடல் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கடலோர காவல் படையினா்.
Updated On :4 செப்டம்பர் 2024, 6:49 pm










