3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மணல் கடத்தியவா் கைது

ராமநாதபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:06 pm

Din

ராமநாதபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டணம் பகுதியில் அம்மாரி கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக தேவிபட்டணம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷூக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றபோது, மணல் ஏற்றப்பட்ட டிராக்டா் வந்தது. போலீஸாா் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனா். அதிலிருந்த இருவா் தப்பிச் சென்ற நிலையில், வெள்ளச்சாமி (24) என்பவரைக் கைது செய்தனா். மேலும், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற ராஜா (32), சபரி (26) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.