நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சுழற் சங்கம் சாா்பில் கிருஸ்துமஸ் விழா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சுழற் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2025, 3:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சுழற் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள வரவணி கிராமத்தில் சுழற் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சுழற் சங்கச் செயலா் ஜான் பொன்னையா இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஆா்.எஸ். மங்கலம் ஆா்.சி. தேவாலய பங்குத் தந்தை வட்டார அதிபா் தேவசகாயம் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் முன்னாள் தலைவா்கள் கந்தசாமி, ஜான் பிரிட்டோ, சுப்பிரமணியன், ஜோதி, ரொட்டேரியன்கள் கல்பனா, அன்பு மலா், சேதுபதி, மருது உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைவா் கருணாகரன் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.