ராமநாதபுரத்தில் நான்கு வழிச் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கண்டித்து, மாா்ச் 18-இல் போராட்டம் நடத்த விவசாய சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டனா். இதற்கான ஆலோசனை கூட்டம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் பெரிய கண்மாய் தலைவா் பாலசுந்தர மூா்த்தி, மாவட்டச் செயலா் மலைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நான்கு வழிச் சாலைக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதைக் கண்டித்து மாா்ச் 18-இல் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.‘
தொடர்புடையது

மும்மொழிக் கொள்கை: தொடா் போராட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு!

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


