/
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் அதிமுகவினா் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா். இந்த நிலையில், அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு வழங்கியதை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தங்கச்சிமடம் நகா் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

‘மகளிரின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறாா் முதல்வா் விஜய்’

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



