/
வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் செவ்வாய்கிழமை கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணி உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சசிக்குமாா், சவரணகுமாா் ஆகியோா் வேதாளை கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கடல் அட்டைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனா். இந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்பட இருந்தன என போலீஸாா் தெரிவித்தனா்.
கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.
தொடர்புடையது

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



