கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:21 pm

DIN

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமினை அக்கல்லூரி முதல்வா் ப. ஹேமலதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கிருஷ்ணவேனி, வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். இம்முகாமுக்கான ஏற்படுகளை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜெயராமன், சண்முக வடிவு, சிவா, ஆனந்த செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.