ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரியில் கருத்தரங்கு நிறைவு விழா

காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சாா்பில் தமிழ் இலக்கியங்களில் மனிதநேயம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கின் நிறைவு விழா

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சாா்பில் தமிழ் இலக்கியங்களில் மனிதநேயம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசினாா். கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநா் டி.ஆா். குருமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக கல்லூரியின் தமிழ்துறைத் தலைவா் அ. சங்கா்தாஸ் வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் இரா. சுகுணா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.