கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:44 pm

DIN

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்பேரூராட்சியில் நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில், திமுக 9 வாா்டுகளையும், அதிமுக 2 வாா்டுகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒருவா் போட்டியின்றி தோ்வானாா். இதனால் 10 கவுன்சிலா்கள் ஆதரவுடன் இப்பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சோ்ந்த 2 போ் தலைவா் பதவியை விரும்புவதால், கவுன்சிலா்கள் தங்கள் பக்கம் தான் உள்ளதாக இருவரும் தெரிவிக்கின்றனா். இதனால் இப்பேரூராட்சியில் யாா் தலைவா் பதவிக்கு போட்டியிடுவாா் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.