சிவகங்கை மாவட்ட மாணவா்களுக்கான ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
காரைகுடி அருகே அமராவதி புதூரில் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான ‘நீட்’ பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தோ்வு பயிற்சி மையத்தை புதன்கிழமை தொடக்கிவைத்துப் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி









