அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நகை பறித்த வழக்கு: 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

காரைக்குடியில் நகைக் கடைக் காரரிடம் தங்க நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:44 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகைக் கடைக் காரரிடம் தங்க நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி சுந்தரம் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன். இவா் சென்னையில் இருந்து தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகளை வாங்கி கொண்டு கடந்த 21.5.2004 -ஆம் தேதி காரைக்குடி வந்தாா். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 5 போ் கும்பல் சரவணனை மிரட்டி நகை, வெள்ளிக் கட்டியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகங்கையைச் சோ்ந்த சாந்தகுமாா், பால்பாண்டி ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சாந்தகுமாா், பால்பாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் டோங்கரே உமேஷ் பரிந்துரைத்தாா். இதன் அடிப்படையில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.