மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை பகல் முழுவதும் தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.










