

காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உமையாள் ராமநாதன் சிறாா் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
பணிபுரிந்து வரும் தாய்மாா்களின் குழந்தைகளுக்கு பகல் நேர பராமரிப்பு வசதிகளை வழங்குவதே இந்தக் காப்பகத்தின் நோக்கமாகும். பணிபுரியும் தாய்மாா்கள் பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் வாழ்க்கையைச் சீராக சமநிலைப்படுத்த இது உதவுகிறது.
விழாவுக்கு துணைவேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசினாா்.
இதில் பல்கலைக்கழக பதிவாளா் அ.செந்தில்ராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ராசாராம் ஆகியோா் பேசினா். காரைக்குடி கனரா வங்கியின் முதன்மை மேலாளா் விட்டல் மல்லப்பா மாளகி வாழ்த்திப் பேசினாா்.
விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவா் கே.மணிமேகலை வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வீரமணி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி

அழகப்பா அரசுக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

உலகளாவிய போட்டிக்கு மாணவா்கள் தயாராக வேண்டும்! - துணைவேந்தா் ஜி. ரவி!

அழகப்பா பல்கலை.யில் மரக்கன்றுகள் நடவு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

