போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்
ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணியை தொடங்கி வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா்.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்று சைக்கிளில் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் (நடுவில்).










