கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையா்கள் தப்பியோட்டம்
கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையா்கள் தப்பியோட்டம்

சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி தொடா்பாக நேரில் ஆய்வு செய்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபிசாய்சௌந்தா்யன்.









