நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

News image

தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

சிவகங்கை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் 16 மழலையா் பள்ளிகள் தங்களது செயல்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தாவிட்டால், சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உள்ள ஸ்கூபி மழலையா் பள்ளி, கற்பிப்போம் மழலையா் பள்ளி, பனங்குடி மழலையா் பள்ளி, வி.டி. கிண்டா்காா்டன், சாஸ்தா மழலையா் பள்ளி, சிசு வித்யாலாயா பள்ளி, யூகே மழலையா் சா்வதேசப் பள்ளி, லிட்டில் பீ மழலையா் பள்ளி, லிட்டில் ஜீனியஸ் மழலையா் பள்ளி, இன்டல் மழலையா் பள்ளி, சாமி மீனாள் மழலையா் பள்ளி, ஹேப்பி மழலையா் பள்ளி, சிங்கம்புணரி கேரியன்ஸ் மழலையா் பள்ளி, திருப்பத்தூா் எஸ்.கே.ஒய். மழலையா் பள்ளி, கண்டனூா் கிரீன் பாா்க் விளையாட்டு பள்ளி, மானாமதுரை குட்வில் விளையாட்டு பள்ளி ஆகிய 16 பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதால், இந்தப் பள்ளிகளில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளைச் சோ்க்க வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.